ஈழத் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆன்மீகமும் வாழ்வியலும் எப்போதும் இயற்கையோடு இணைந்தே பயணித்திருக்கின்றன. குடாநாட்டின் வளம் மிக்க விவசாயக் கிராமங்களில் இயற்கை கடவுளாகவும், கடவுள் இயற்கையுடனும் ஒன்றித்திருக்கும், அவ்வாறான இடங்களில் நீர்முகாமைத்துவம் சரியாகப்பேணப்பட்டிருக்கும்.
.png)