Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label கண்ணோட்டம். Show all posts
Showing posts with label கண்ணோட்டம். Show all posts
வடமாகாணத்தின் முக்கிய நிர்வாகப் பகுதிகளில் ஒன்றான தென்மராட்சி, 60 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பரந்த பரப்பளவு கொண்ட பிரதேசமாகும். விவசாயம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சிறு தொழில்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் இந்தப் பகுதி, வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கியத் தளமாக விளங்குகிறது.

யாழ்ப்பாணம் நிலத்தடி நீரைத் தமது குடிநீருக்கான பிரதான ஆதாரமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவக பகுதிகளில் வெட்டு அல்லது கட்டுக் கிணறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் கிணறுகள் போன்ற நீராதாரங்கள் காணப்பட்டன.
"மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை,
எங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,"
நாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து இஸ்லாம் பிரச்சனையும் அல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு முஸ்லீம் நண்பனாக இருப்பான், ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ஒரு நல்ல தமிழ் நண்பன் இருப்பான். ஆக,

இணைய தளங்களில் இப்போது உதய சூரியன் கிராமம் பற்றி பிரபலமாக போடப்படுகின்றது. தலையங்கங்கள் விமர்சனமாக இருக்கின்றன. விமர்சனங்கள் விசித்திரமான உண்மைகளாக இருக்கின்றன மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் - ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்

யாழ்ப்பாணம் தற்போது அதிகமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தியில் போகிறது. ஆனாலும் என்றுமே மீள முடியாமல் சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சனை சீரற்ற மின்சார விநயோகம். நாம் அதிகம் சந்திக்கும் தற்போதைய பிரச்னை பற்றி ஒரு கண்ணோட்டம்.
Previous PostOlder Posts Home