Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts
சினிமா இப்போது உலகையே ஆக்கிரமித்துவிட்டது. இது எல்லாமலும் இருக்கலாம் படம் இல்லாமலா? அது முடியாது என்பதே இப்போதைய பதில். வயசு வேறுபாடு இல்லாமலே எல்லோரும் ஒன்றாக போகும் இரு இடங்களில் இதுவும் ஒன்று.


ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன.

இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது.

சாவகச்சேரி யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று. அங்கு உள்ள ஒரு பிரபல்யம் மிக்க இடம் கொடிகாமம், அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந் தோட்டங்களும் இக் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்.
Previous PostOlder Posts Home