Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

எல்லாம் எதற்கு....

Leave a Comment
தமிழர் எம் கலாச்சாரம் விவாதத்துக்கு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான காலம். கவர்சிக்காக நாகரீகமா....!!! நாகரீகத்தால் கவர்சியா....??? எதுவுமே புரியவில்லை....


புரட்டசி கவி பாரதியே
நீ எங்கே உள்ளாய்...
நான் சொல்லுகிறேன் கேளும்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று
ஒருவன் சொன்னான்...!!

அன்று பதில் நீ கூறினாய்
பெண்ணுக்கு சம அந்தஸ்த்து
இங்கே வேணும் என்று..!!

இன்று நீ வந்தால் சொல்வாய்
சேலை கட்டும் பெண்களுக்கு
மினி ஸ்கேட் எதற்கு என்று...

புதுக்கவியே இனி நீ
புதிதாய் பிறந்து வந்தால்
தற்கொலை செய்திடுவாய்....
உன் கண்ணமா கூட ஜீன்சோடு...!!!

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா