
நேற்று ஒரு கனவு
மீண்டும் அதே யுத்தகளம்...
பகவத்கீதைகள்,
குர் ஆன்கள்,
பைபிள்கள்
பௌத்த ஆகமங்கள்
தான் உயிர் கொல்லும்
ஆயுதங்கள்...
போராடும் களங்களில்
ஜாதிகள், மதங்கள்
தான் வீரர்கள்...
பால்வீதியில்
நிலவினைப்போலே...
வான வீதியில்
பறவைகள் போல
நான் மட்டும் சுதந்திரமாக...
உலகத்தை விலக்கி வைத்துவிட்டு.....
தமிழ்நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா