Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


ல்லோருக்கும் ஆசையுண்டு
எனக்கும் ஒரு ஆசையுண்டு
என் மரணம்
எனைக் கேட்டு நடக்கவேண்டும்..
என் வீட்டில்
என் கையால் தோரணம் கட்டவேண்டும்..
என் செலவில்
என் உடல் வைக்க பெட்டி வாங்கவேண்டும்
எனக்காய் நானே அழவேண்டும்...
என் உடம்பை நானே சுமக்கவேண்டும்...
எனை நானே எரிக்க வேண்டும்..
என் வலியை நானே உணரவேண்டும்...
என் ஆசை நிறைவேறுமா.......???

தமிழ்நிலா

காதல் என்பது இருமனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில் ஏற்படும்  உணர்வுதான். அது ஆண், பெண்ணுக்கு இடைப்பட்டதாகவோ அல்லது இரு உயிர்களுக்கு இடைப்பட்டதாகவோ அமைந்துவிடுகின்றது. தமது தேவைகளை  நிறைவேற்றிக் கொள்வதற்கு
இதற்கு அடிப்படையான பெயர் தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயர் உண்டாகியது. நம் நாட்டு, நம் ஊர் உணவு. மிகவும் சுவையானது,

Next PostNewer Posts Previous PostOlder Posts Home