Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
வடமராட்சி கிழக்கு கட்டைக் காடு மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலேயே தங்கி இருந்தனன்ர்.. அப் பகுதிகளில் மீள்குடியமர்வு செய்வதற்கான வசதிகள் செய்யப்படாமலே அவர்கள் மீள் குடியேற்றப்பட்டனர்.

வர "தட்சணை" கேக்கும், ஆண்மை இல்லாத ஆண்களினால் பாதியிலே நின்றிடும் பலரது மூச்சு

சிறு வயதில்
பெற்றோர்கள் பிரிந்தார்கள்,
ஒரு வயதில்
நண்பர்களும் மறந்தார்கள்,

மனம் மட்டும் போதும் என்ற
காதலன் கற்பமாக்க நினைத்தான்,
குணம் மட்டும் போதும் என்ற
கணவன் கொன்றுவிட துணிந்தான்,

என்னில் ஊனம் இருந்ததால்
காமுகன் தொட்டுவிட மறுத்தான்,
வளர்த்தவர்களும் என்னை
வரும் வழியில் வெறுத்துவிட...!!

கையில் காசின்றி
கன்னியாய் நான் இருந்தும்,
பிச்சைக்காரி வேசம் கொண்டு
தெருவெல்லாம் திரிகின்றேன்...

பேருந்தில் நான் ஏற
இறங்கடி என்கிறார்கள்...
வீடுகளுக்கு நான் சென்றால்
கள்ளி என கலைக்கிறார்கள்...

வெள்ளை தோல் இருந்து
அங்கம் நிறைந்திருந்தால்
விபச்சாரி ஆகியிருப்பேன்...

தம் பசி போக்க வரும்
பண புள்ளிகள் தரும் காசில்
என் பசியை போக்கியிருப்பேன்...

(ஊனம் ஒரு குறை அல்ல,
அது வாழ்வில் தடை அல்ல..!)

தமிழ்நிலா  
இலங்கைப் புகையிரத சேவை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்த ஒரு சாதனமாக 1850 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தோற்றம் பெற்றது. இலங்கையில் புகையிரதப் பாதைக் கட்டமைப்புக்களை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷ் அரசாங்கத்தையே சாரும். இரும்புத் தண்டவாளங்கள்,

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும்

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் உலகத் தமிழர்களால் அறியப்பட்ட தமிழ் அறிஞர். மிக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்


ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன.

இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது.
வைத்தியசாலையின் பெயர் - ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி


சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - சாவகச்சேரி


பிரதேச செயலர் பிரிவு - சாவகச்சேரி (தென்மராட்சி)

Next PostNewer Posts Previous PostOlder Posts Home