Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நமக்காக நாம் அமையம் - யாழ் மாவட்டம் தென்மராட்சி சாவகச்சேரியினை தலமை அலுவலகமாக கொண்டு வடக்கு மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய ரெலோ சர்வதேசத்தின் கீழ் இயங்கும்  ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். 

கடந்த 2017 இல் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது அனைவரினையும் ஆரம்பம் முதலே கவர்ந்திருந்தது. இக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு  நிதிப்பங்களிப்பினை ரெலோ சர்வதேசம் சுவிஸ் வழங்கியிருந்தார்கள். குறிப்பாக சேகர் மற்றும் செல்வா மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னும் பல உறுப்பினர்களும்  முழு ஈடுபாட்டுடன் இயங்குகின்றார்கள். அவர்களின் சார்பாக எஸ் ஏ நிலான் அவர்கள் இலங்கையில்  பொறுப்பாளர்களாக செயற்பட்டு வருகின்றார்கள். 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home