Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்"

"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது"

"சூலவைரவா சுழட்டி குத்தடா"

"இராக்கொடிக்கு விடோணும், விண் கட்டணும்"


இப்படி தான் நிரம்பி இருக்கும் ஊரில் இந்த நேரத்துக் கதைகள்.

Next PostNewer Posts Previous PostOlder Posts Home