Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்

35 comments

இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.
என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவற்றில் அதிகமானவை எனது "ஒரு மனிதனின் கவிதைகள்" வலைத்தளத்திலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

எனது முதல் கவிதை தொகுதி உங்களுக்காக...




(2005 -2011 )

இதை தொடர்ந்து இரண்டாவது இணைய கவிதை தொகுதி விரைவில் வெளிவரும்.. 
உனக்காக மட்டும் என் காதல்...
முற்றிலும் ஹைஹூ காதலால் நிறைந்தது..


அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

35 comments:

  1. thankzz niro.. Karththi accas...

    ReplyDelete
  2. No No Dont try to kill others...

    ReplyDelete
  3. Mathu anna ean intha kolai veri...

    ReplyDelete
  4. All are wonderful Sanjay...

    ReplyDelete
  5. nice babulu......keep it up

    ReplyDelete
  6. Anonymous8:10:00 am

    வாழ்த்துக்கள் தமிழ் நிலா...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோ !!சிறந்த முயற்சி !

    ReplyDelete
  8. Anonymous8:11:00 am

    வாழ்த்துக்கள் மீண்டு அடுத்த நூலில் சந்திப்போம்..

    ReplyDelete
  9. இப்படியே தொடராக எழுதி அதனை நிஜமாகவே பதிப்புக்கு அனுப்பலாம்.. அருமை..

    ReplyDelete
  10. Anonymous1:22:00 pm

    vaalththukal. adutha thokuppitkaka kaaththirukiren

    ReplyDelete
  11. Anonymous1:27:00 pm

    viraivil nilave mukam kaaddu thokuppinai athirparkiren

    ReplyDelete
  12. யதார்த்தம் பேசுகின்றது nice

    ReplyDelete
  13. @ Anonymous நிச்சயமாக விரைவில் மின் நூலாக வரும் நன்றிகள்

    ReplyDelete
  14. @shamநன்றி அக்கா

    ReplyDelete
  15. Nice thamil nila

    ReplyDelete
  16. satheeskanth1:22:00 pm

    வாழ்த்துக்கள் சஞ்சய் :-)

    ReplyDelete
  17. Nice poems sanjay

    ReplyDelete
  18. நன்றி நிஷா

    ReplyDelete
  19. @Kandeeநன்றி நண்பா நன்றி

    ReplyDelete
  20. Nice Poem & good job sanjay

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா