Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்

Leave a Comment
இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவற்றில் அதிகமானவை எனது "ஒரு மனிதனின் கவிதைகள்" வலைத்தளத்திலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

எனது முதல் கவிதை தொகுதி உங்களுக்காக...



(2005 -2011 )

இதை தொடர்ந்து இரண்டாவது இணைய கவிதை தொகுதி விரைவில் வெளிவரும்.. 
உனக்காக மட்டும் என் காதல்...
முற்றிலும் ஹைஹூ காதலால் நிறைந்தது..


அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா