
காதல் சாரம்..! - இதுவும் கீதை இந்த தலைப்பை பார்த்து பலர் பலவிதமாக நினைக்கக் கூடும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை மதங்களால் அணுகவேண்டாம்.இது காதலில் தோற்ற ஒருவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதாக நகைச்சுவைக்காக எழுதியது அதனால் தப்பு இல்லை என்பது என் கருத்து..