2012 இல் இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.
என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவை எனது "ஒரு மனிதனின் கவிதைகள்" மற்றும் சில வலைத்தளங்களிலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில உதயன் மற்றும் காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை.
காணாமல் போன மழை...
உங்களின் கவிதைகளை எங்கள் தளத்தில் பதிவிடலாம?அல்லது நீங்கள் வந்து பதிவிட்டாலும் சரி .....
ReplyDeletehttp://www.usetamil.com/
உங்களின் பதிலுக்காக காத்துகொண்டு உள்ளோம்
ReplyDeleteஉங்கள் படைப்புக்கள்
ReplyDeleteஎம் கண்களுக்கு இனிய விருந்தாகி விட்டன
உங்கள் கவிதைகள்
எம் கைகளில் தவளுவதற்கு
மிக அவாவுடன் காத்திருக்கிறோம்
வாழ்த்துக்கள் நண்பன்