Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காணாமல் போன மழை - மின்நூல்

3 comments

2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவை  எனது "ஒரு மனிதனின் கவிதைகள்"  மற்றும் சில வலைத்தளங்களிலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில உதயன் மற்றும் காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள் படித்து விட்டுச் சொல்கிறேன் மற்றையதை

    ReplyDelete
  2. நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள் படித்து விட்டுச் சொல்கிறேன் மற்றையதை

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா