தவறான உறவினால் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். தப்பை மறைக்க பிள்ளையை கொல்லும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள் ஊரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று.
என்னை பெத்த என் ஆத்தா
என்னை பெத்து போட்டா...!!
நல்ல தண்ணி முச்சு முட்ட
என் உசிரு வானை எட்டும்...!!
கொஞ்ச தண்ணி கிணறும் இல்ல
தப்பி வர வழியும் இல்ல....
உதவி கேக்க பேச்சும் இல்ல
கத்திப் பாத்தேன் யாரும் இல்ல...
யாரும் பாக்க இது பகலும் இல்ல
பெத்தவளுக்கு மனசும் இல்ல...
பெத்தும் அவள் தாயும் இல்ல...
விடிஞ்சா எனக்கு உசிரும் இல்ல...
தமிழ்நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா